வருகின்ற 25 ஆம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து என அனைத்துமே மூடக்கப்பட்டிருந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்து தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சில மாணவர்கள் இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாக கூறியுள்ளார்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி வருகிற 17-ஆம் தேதி வெளியிடப்பட இருந்த தரவரிசைப் பட்டியல் வரும் 25ம் தேதி வெளியிடப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இணைய தளத்தில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுவிட்டதா என்பதையும் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…