ரஜினியால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்புடன் சந்திக்க முடியும்! – ரங்கராஜ் பாண்டே கருத்து!

Published by
மணிகண்டன்
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திப்பர்.
  • ரஜினி மக்கள் மன்ற கூட்டத்தில் ரங்கராஜ் பாண்டே கருத்து.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் படம் ரிலீசிற்கு தயாராகிவிட்டது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168வது திரைப்படம் தயாராக உள்ளது. இதனை அடுத்து ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் திரைபிரபலம் ரங்கராஜ் பாண்டே, அண்மையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அதில், பேசிய அவர், ‘ ரஜினிக்கு வரும் பிறந்தநாளில் 70 வயதாகிவிடும். இவர் அடுத்து வரும் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும். பலம் வாய்ந்த காட்சிகளை சமாளிக்க நீங்கள் தான் அவருக்கு உறுதியை தர வேண்டும் எனவும் கூறினார்.

Recent Posts

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!

சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…

34 minutes ago

தேசிய கீதம் இசைக்கும் போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலால் சர்ச்சை.! வைரலாகும் வீடியோ…

பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…

55 minutes ago

பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியில் சுட்டுப்பிடிப்பு.!

சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…

2 hours ago

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் – சென்னை வந்தார் பினராயி விஜயன்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…

2 hours ago

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

14 hours ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

15 hours ago