இஸ்லாமிய பெருமக்களுக்கு ஆளுநர் ரம்ஜான் வாழ்த்து

Default Image

நாளை தமிழக முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்  என்று தலைமை காஜி தெரிவித்துள்ளார்.இதனால் நாளை தமிழகம் எங்கும் ரம்ஜான் பண்டிகை கோலகலமாக கொண்டாட உள்ளது.தலைவர்கள் அனைவரும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரம்ஜான் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் எழுதிய வாழ்த்து செய்தியில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள்.இரக்கம், கருணை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்க உறுதியேற்போம் என்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்