துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை.
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளையொட்டி பல அரசியல் தலைவர்கள் அவரது உருவ படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ராமசாமி படையாட்சியாரின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினமான இத்திருநாளில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்விற்காக போராடிய இராமசாமி படையாட்சியார் அவர்களின் அளப்பரிய சேவைகளையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். ஏழை மக்களது வளர்ச்சிக்கு வித்திட்ட அவரது அடியொற்றி இளைய சமுதாயம் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…