அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு.! விசாரணை விவரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.! 

Published by
மணிகண்டன்

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு குறித்த சிறப்பு புலனாய்வு குழு போலீசாரின் விசாரணை குழுவின் தற்போதையை நிலை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் மர்ம கும்பலால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அதன் பின்னர், உயிரிழந்த ராமஜெயம் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் பெயரில் இந்த வழக்கு விசாரணை தமிழக காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணை அறிக்கைகள் திருச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணை அறிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிலை குறித்த தகவல்களை சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

13 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

21 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

30 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

38 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

45 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago