அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டு, பாஜக தமிழகத்துக்குள் நுழைய பார்க்கிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், விடுதலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள், காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டு, பாஜக தமிழகத்துக்குள் நுழைய பார்க்கிறது என்றும், பாஜகவின் பினாமியாக ராமதாஸ் மாறிவிட்டார் என்றும் விமர்சித்துள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…