தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்-ராமதாஸ் கோரிக்கை

Default Image

நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் ,வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்படும் .இந்த 2 புதிய மாவட்டங்களையும் சேர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 37 மாவட்டங்களாக உயரும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

வேலூரை தொடர்ந்து தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
AFGvAUS - 1st innings
NTK Leader Seeman
NTK Leader Seeman
Afghanistan vs Australia
tamilnadu city in rain
seeman