Breaking:மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.!

Published by
Dinasuvadu desk

தமிழகத்தில் காலியாக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்தமாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.மொத்தமாக 17 மாநிலங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் தமிழகம் , மகாராஷ்டிரா, ஒடிசா ,மேற்கு வங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.  திருச்சி சிவா , சசிகலா புஷ்பா,டி .கே ரங்கராஜன், முத்துக்கருப்பன் , செல்வராஜ் ,விஜிலா சத்யானந்த் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது . இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 06-தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

16-ம் தேதி வேட்புமனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு தாக்கல் திரும்பப்பெற 18-ம் தேதி என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

18 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

22 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

33 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

58 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

1 hour ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago