நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஏமாற்று பேர்வழி ,அவர் மலிவான விளம்பர அரசியல் செய்கிறார் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் ரஜியை கடுமையாக விமர்சித்தார்.
சிதம்பரத்தில் தமிழ்தேசிய பேரியக்கத்தின் 8வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்குகொண்ட மணியரசன் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினி ஒரு ஏமாற்று பேர்வழி ,தனது படங்களை ஓட வைப்பதற்காக ஒரு மலிவான விளம்பர அரசியலை ரஜினி கையில் எடுத்திருப்பாதகவும் குற்றம்சாட்டினார். மேலும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழநாட்டில் உரிய வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தி வரும் மே மாதம் அறநிலை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…