’21 இடைதேர்தலில் போட்டி இல்லை..’ போருக்கு வராமல் போர்களத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் ரஜினிகாந்த்!!

Published by
Srimahath
  • நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்தின் மக்கள் நீதி மக்கள் மன்றம் போட்டி இல்லை என்று அறிவித்த அவர் தற்போது தமிழகத்தில் நடைபெறும் 21 தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்
  • போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிய ரஜினிகாந்த், கண்முன்னே போர் நடக்க, போர்க்களத்தில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக உள்ளே வெளியே என ஆடி வந்த அரசியல் ஆட்டம் ஆட்டத்தை 2017 டிசம்பர் 12ஆம் தேதி துவக்கி வைத்தார். தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். மேலும் முதலில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மட்டும் போட்டு விடுவேன் எனவும் கூறினார்.

அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தவர் தற்போது தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள இந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் எனவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Published by
Srimahath

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

22 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

57 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

1 hour ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago