ரஜினியை வெச்சு செஞ்ச பெட்டிக் கடைக்காரர்…..! ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது…!

Default Image

ரஜினிகாந்த் தொடர்பாக  சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு பலகை வைரலாக பரவி வருகின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
Image result for ரஜினி
 
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.இது முதலே ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்தது.ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர் ஏதும் கூறவில்லை.
மேலும் அவர் ரஜினி மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் டி.வி. சேனல் துவக்கவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

அதேபோல் ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் கூறுகையில்,  ‘‘சூப்பர்ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’  ‘தலைவர் டிவி’ என்ற பெயரில் டிரேட்மார்க் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில்  டி.வி. சேனல் தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம்.சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி ஆகிய 3 பெயர்களையும் பதிவு செய்ததாக தெரிவித்தார்.வேறுயாரும் இந்த பெயரில் பதிவு செய்வதை தடுக்கவே இந்த நடவடிக்கை. கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றி பேசலாம்  என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Image result for ரஜினி
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு பலகை ஓன்று வைரலாக பரவி வருகின்றது.அது என்னவென்றால்  ’ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது’ என்று, அவரது கடையில் போர்டு வைத்துள்ளார்.இது சமூக வலைத்தளங்களால் வைரலாகி வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்