ரஜினியை மிரட்ட நினைக்கிறார்கள் – ஹெச்.ராஜா

Published by
Venu
  • துக்ளக் விழாவில் பேசியதற்கு ரஜினிகாந்த் அவர்களை மிரட்ட நினைக்கிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
  • மேலும் எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்,.அப்பொழுது அவர் பேசுகையில்  பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று  ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  , எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் .துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தப்பாக எதுவும் பேசவில்லை, திரவிட கழகம், விரமணி, சுப.வி போன்றவர்கள் இந்து விரோதிகள், இவர்களிடம் எந்த பகுத்தறிவும் கிடையாது. 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடத்தபட்ட முடநம்பிக்கை மாநாடு என்ற பெயரில் இந்து விரோத மாநாடு நடத்தபட்டது,

அதில் வேறு எந்த மதத்தையும் பற்றி பேசவில்லை .ரஜினி அவர்கள் விழாவில் மேற்கோள் காட்டியது ஒரு சின்ன பகுதி மட்டுமே, திக வினர், தான் தொடர்ந்து மெய்களை பரப்ப கூடியவர்கள் என்றும், ரஜினி பேசியதற்கு மிரட்ட நினைக்கிறார்கள், எந்த சலசலப்புக்கும் அவர் ஆஞ்சமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

8 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

9 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

10 hours ago

INDvsENG : 3வது ஒருநாள் போட்டி… சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்…

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…

10 hours ago

தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

11 hours ago

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…

12 hours ago