கோவாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ICON OF GOLDEN JUBILEE என்ற உயரிய விருதினை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. இந்த விழாவினை தொடர்ந்து தற்போது சென்னை வந்தடைந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த திராவிட மண்ணில் ஆன்மீக அரசியல் எடுபடாது. என்ற கருத்து பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரஜினிகாந்த், ‘ தமிழக அரசியலில் 2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் அற்புதத்தை அதிசயத்தை நிகழ்த்துவார்கள்.’ என அதிரடி கருத்தை பதிவிட்டார்.
மேலும், கோவாவில் விருது வழங்கப்பட்டதற்கு தமிழக மக்களுக்கு நன்றி என தெரிவித்தார். மேலும் , கமலுடனான கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. ‘அது கட்சி ஆரம்பித்து பிறகு உறுப்பினர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…