தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகள்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அரசியல் கட்சி தொடங்குவதாக முன்பே தனது ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்து இருந்தார். இவர் தனது ரசிகர் மன்றங்களை 2017ஆம் ஆண்டு ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினர்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் நேரத்தில் அவரின் அரசியல் பயணம் பற்றி கேட்கையில், தனது இலக்கு சட்டமன்றம்தான் என கூறி மீண்டும் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்தார். இந்நிலையில் அண்மையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனயில் ரஜினி ஈடுபட்டார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதால், தன்னை பாஜகவின் ஆதரவாளராக சித்தரிப்பதும், சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை தள்ளி வைக்க முயற்சி நடைபெறுவதும் குறித்து கேட்டறிந்து வருத்தம் தெரிவித்ததாகவும், அடுத்த வருடம் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான இடம் பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…