பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக்கில், திரிபுராவில் லெனின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கருத்து தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ”நாளை தமிழகத்தில் பெரியார் சிலை” என்று கருத்து தெரிவித்திருந்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த பதிவை நீக்கிவிட்டு, தான் அந்த பதிவை போடவில்லை என்றார்.
இந்த நிலையில் இன்று ரஜினி கூறியிருப்பதாவது, பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என பேசியதும், சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராட்டித்தனமானது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…