ரஜினிகாந்த் இந்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என ரஜினியின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்பொழுது வரை அவர் கட்சி ஆரமிக்கவில்லை. ஆனால் மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் கூறினார்.
இந்நிலையில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு ரஜினியின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கொரோனவால் ரஜினியின் கட்சி உதயம், ஆகஸ்டிலிருந்து நவம்பருக்கு தள்ளி போனது எனவும், ஸ்டாலின் கூறிய “ஒன்றிணைவோம் வா” மக்களிடையே சென்றடையவில்லை, ஆனால் ரஜினி கூறிய “சும்மா விடக்கூடாது” என்ற கருத்து, உலகளவில் சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…