நடிகர் கமல்ஹாசன் கூறியது , நடிகர் ரஜினியுடன் கூட்டாக தேர்தலை சந்திப்பது தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வார இதழில் தான் எழுதிவரும் கட்டுரைத் தொடரில், ரஜினியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திப்பது குறித்த கேள்வி, இருவரையும் துரத்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று ரஜினி கூறிய கருத்தை வழிமொழிவதாக தாம் ஏற்கனவே அறிவித்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.
இருவரும் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்றும், இருவருடைய கொள்கைகளும் பொருந்துகிறதா என்பதை பார்க்க வேண்டும் என்றும் கமல் தெரிவித்துள்ளார். அதனால், இது இப்போது எடுக்கக் கூடிய முடிவல்ல என்றும், அது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன், கமல் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சிலர் கூறி வந்துள்ள நிலையில், தனது நிலைப்பாட்டை கமல் தற்போது தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…