மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டெல்லியில் நடைபெற்ற வன்முறையை, தற்போது கடவுள் ராமர் பார்த்தால் அதனை சகிப்பாரா என்பதை ராமராஜ்ஜியம் நிறுவ நினைக்கும் பாஜக அரசு சிந்திக்க வேண்டுமென அவர் கூறினார். பின்னர் நீட் தேர்வை ஒழிக்கும் வரை தமிழகத்தில் எத்தனை மருத்துக்கல்லூரிகள் திறந்தாலும், பிற மாநில மாணவர்களே அதன் மூலம் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் ரஜினியும், கமலும் இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்தாலும், தங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…