ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது என, பாலிவுட் இயக்குநர் நானா படேகர் தெரிவித்துள்ளார். அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி மற்றும் சின்னத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காலா படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தமது கருத்தை கூறியுள்ளார். இந்திய அரசியலை கடுமையாக விமர்சித்துள்ள அவர், நல்லவர்கள் அரசியலில இறங்க முடியாது எனவும் கூறியுள்ளார். ரஜினி மிக எளிமையான மனிதர் என்றும், அவருக்கு அரசியல் சரிபட்டு வராது எனவும் படேகர் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காலை ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த் அரசியலில் நுழைய தனக்கு பயமில்லை என்றும் யுத்தம் செய்வதற்கான நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார் . வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…