பதவிகள் ஏலம் -காலம் காலமாக நடப்பது தான்…பால்வளம் பகீர்

Published by
kavitha
  • தேர்தலில் பதவி ஏலம் என்பது காலம் காலமாக நடப்பது தான் என்று பால்வளத்துறை அமைச்சர் பேச்சு
  • குடியுரிமை சட்டம், வெங்காய விலை உயர்வால் அதிமுகவின் வெற்றி பாதிக்காது என்றும்  அமைச்சர் குரல்

தமிழத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ள நிலையில் வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

மேலும் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது.ஆனால் உள்ளாட்சி பதவிகள் எல்லாம் ஏலம் விடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உலவி வந்தது மட்டுமல்லாமல் இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதலங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பதவிகள் ஏலம் விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்தார் அதில் தேர்தலில் பதவி ஏலம் என்பது காலம் காலமாக நடப்பது தான், யாராவது ஊருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நான் இருக்கிறேன் என தெரிவிப்பார்கள், பதவி ஏலம் குறித்த தகவல் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் அவர் கூறுகையில்  குடியுரிமை சட்டம், வெங்காய விலை உயர்வால் அதிமுகவின் வெற்றி பாதிக்காது ஒரு வார்டில் பல பிரச்னை இருக்கும் போது,மாநிலம் முழுவதும் போட்டி போடும்  போது பிரச்னை இருப்பது சகஜமே என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

 

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago