அதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆவின் முறைகேடு வழக்கில் ஜாமீன் நிபந்தனையால் வெளியூர் செல்ல முடியாத நிலையில் ராஜேந்திர பாலாஜி இருப்பதால், அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்ல கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை வித்திருந்தது. இந்த நிலையில், ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்க செல்ல ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…