தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை (24/11/18) வரை தேர்வுகள் நடைபெறாது.
கஜா புயல் 4 மாவட்டங்கள் உட்பட் 10 மாவட்டங்களில் ஒரு காட்டு கட்டி சென்றுள்ளது.இதில் அதிகம் பாதிப்படைந்த புதுக்கோட்டை, நாகை,தஞ்சை, திரூவாரூர்,ஆகிய மாவட்டத்தில் அதிகமாக மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மக்கள் வீடுகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புயல் சீரமைப்பு பணிகள் இன்னும் முடியாததால் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை (24/11/18) வரை தேர்வுகள் நடைபெறாது என்று கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…