தமிழக பாஜக தலைவர் அண்ணாமைலை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
ஊர்க்காவல் படையினருக்கான ஊதிய உயர்வு குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரையை ஏற்று மாநில அரசு ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 10 நாட்களில் பணி வழங்கப்படுவதாக அரசு கூறினாலும், பல ஊர் காவல் படையினர் மாதம் முழுவதும் பணியில் அமர்த்தப்படுவதாக தெரிவித்ததை முறைப்படுத்த வேண்டும். யாருக்கும் சாதகமாக செயல்படாமல் தேர்வு மற்றும் பணிக்கு உரிய விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.
ஊர்க்காவல் படையில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.5,600 ஊதியம் கிடைக்கும் வகையில் பணி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…