கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்காமல் இருப்பதால், சுற்றுசூழல் மாசடைவது மிகவும் குறைந்துள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதற்கு உதாரணமாக அண்மையில் தோன்றிய பௌர்ணமி நிலவு பூமிக்கு மிக அருகில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
தற்போது , தமிழகத்தில் திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, சிவகங்கை உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வாகனம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், தமிழகத்தில் சில இடங்களில் சூறை காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…