மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!

Default Image
  • தென் மேற்கு வங்கக்கடல் உருவாகிய காற்றழுத்த சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.
  • தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் சில இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்