சென்னையில் பல பகுதிகளில் மழை…!

Default Image

கஜா புயல் ஓய்ந்த நிலையில் சென்னை  பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி கரையை கடந்த கஜா போகும் பொழுது தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை புறநகர் பூவிருந்தவல்லி, மாங்காடு, குன்றத்தூர், போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது.ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்