ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறோம் …!திருமாவளவன் 

Default Image

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில்,காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறோம்.காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு சந்திப்பு நம்பிக்கையை தருகிறது.அதேபோல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதுகாப்பு இருக்காது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்