காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.இன்றுடன் 4 வது நாளாக அவரது பயணம் தொடர்கிறது.
ராகுல் காந்தியின் பயணத்தை பற்றி விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.இதுபற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,50 வருடத்தில் ஆண்டு ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை ஒருவர் 5 மாதங்கள் நடந்து எப்படி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.
இது வேடிக்கையாக இல்லையா என்றும் காலையும் ,மாலையும் அவர் மேற்கொள்வது நடை பயிற்சியே,இதில் என்ன தேச ஒற்றுமை இருக்கிறது என்றார்.
மோடியை நாங்களும் தான் எதிர்க்கிறோம் மோடியை எதிர்க்க ராகுல் காந்தி சரியான நபர் இல்லை என்றும் ,நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனிச்சே போட்டியிடுகிறோம் என்று சீமான் கூறினார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…