ராதாபுரம் தொகுதி தபால் வாக்குப்பெட்டிகள் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில்,ராதாபுரம் தொகுதி தபால் வாக்குப்பெட்டிகள் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு 24 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது தபால் ஓட்டு மற்றும் 19, 20, 21 சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…