கஜா புயல் காரணமாக மூடப்பட்டிருந்த பாம்பன் பாலத்தில் மீண்டும் பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
கஜா புயலால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பாலம் தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் அடைத்தனர். இதனையடுத்து போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று காலை காற்றின் அளவு குறைந்ததையடுத்து தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…