அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றார்..!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை வழக்கறிஞர் அறையில் ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை வழக்கறிஞர் அறையில் ஆர்.சண்முகசுந்தரம் பொறுப்பேற்றார்.
அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய நாராயண் பதவி விலகியதை தொடர்ந்து அரசு சண்முகசுந்தரம் தலைமை வழக்கறிஞரானார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025