நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது.! – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!

Default Image

நடப்பு கல்வியாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேரு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 30க்குள் அணைத்து தேர்வுகளையும் முடித்துவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிகளில் வருடாவருடம் சரியாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு காலாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் பெரும்பாலும் ஒரே மாதியரியாக தான் நடைபெறும்.

இந்நிலையில், இந்த நடப்பு கல்வியாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த காலாண்டு தேர்வுகளை இம்மாதம் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்