தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு வருகின்ற 23-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த முறை காந்தி பிறந்தநாளையொட்டி விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், அன்றைய நாள் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து காந்தி சிந்தனைகளை தொடர்பான வகுப்புகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.
இதற்கு விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை காலாண்டுத் தேர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லை காந்தி சிந்தனையை தொடர்பான நிகழ்ச்சிகளை விருப்பப்பட்ட பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம். அந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என வெளியான தகவல் வதந்தி என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…