நெல்லையில் 48 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருதுகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நெல்லையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில், சுகாதாரத்தின் முக்கிய அங்கங்களான சுகாதாரமான குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சோப்புகளுடன் கூடிய கை கழுவும் வசதி, பராமரித்தல், நடத்தை மாற்றம் மற்றும் திறன் உயர்த்துதல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 48 பள்ளிகள் துமைக்கான விருதுகளை பெருவகற்குமாக தேர்வு செய்யப்பட்டு, இந்த விருதினை கலெக்டர் ஷில்பா அவர்கள் வழங்கினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…