மாணவர்களுக்கு ஸூ மற்றும் பள்ளி பை கொள்முதல் – ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு…!

Default Image

2023-24ம் ஆண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கு காலேந்திகள் மற்றும் பள்ளி பை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு.

ஒவ்வொரு வருடமும்  மாணவர்களுக்கு இலவச காலேந்திகள் மற்றும் பள்ளி பைகள் வழங்கப்படுவது. வழக்கம். அந்த வகையில், 2023-24ம் ஆண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கு காலேந்திகள் மற்றும் பள்ளி பை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

shoe

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்