புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது …! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Published by
Venu

புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நீட்  தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.இன்று மாலைக்குள் மத்திய அரசு சாதகமான பதிலை அறிவித்துவிடும் என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…

18 mins ago

சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!

சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…

18 mins ago

“அரசியல் ஆர்வம் இல்லை”…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…

31 mins ago

IND vs BAN : 2-வது டெஸ்டில் வெற்றி பெற முடியுமா? யுக்திகள் என்ன?

கான்பூர் : நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில்…

39 mins ago

திமுக அமைச்சரை பாராட்டிய அதிமுக முக்கிய புள்ளி.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…

47 mins ago

“அன்பு உடன்பிறப்புகளே இதை தவிர்க்க வேண்டும்”..துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…

1 hour ago