#BREAKING: புதுச்சேரி பல்கலைக்கழகத்தேர்வுகள் ரத்து.!

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!
March 6, 2025
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025