புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கூட்டாட்சி தத்துவபடி துணைநிலை ஆளுநரும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனி வரும் காலங்களில் புதுச்சேரியில் இப்போது நடைபெறும் ஆய்வு போலவே எப்போதும் நடைபெறும் தெரிவித்தார்.
மேலும் பொதுப்பணித்துறையில் நடக்கும் மிகப்பெரிய திட்டத்தை ஆய்வு செய்யவுள்ளதாகவும், திட்ட மேலாளர், திட்டத்தின் தற்போதைய நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது சம்மந்தப்பட்ட திட்ட ஒப்பந்ததாரர் அங்கு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆய்வுக்கு பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…