இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். அதிலும், குறிப்பாக இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்தியாவில் பப்ஜி-க்கு ஏராளமான இளைஞர்கள் அடிமையாகி வந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்தது.
தற்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பலர் அடிமையாகி, இந்த விளையாட்டல் பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் புதுச்சேரியில் விஜயகுமார் என்பவர் ரம்மி விளையாட்டால் தற்கொலையும் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…