வேலை நேரத்தை அதிகப்படுத்தினால் ஊழியருக்கு சம்பளம் இரட்டிப்பாக கொடுக்கும் நிலை வரும். – புதுசேரி முதல்வர் நாராயண சாமி கருத்து.
கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறை நிறுவனங்கள் கடந்த மார்ச் 24முதல் மூடப்பட்டிருந்தது. கடந்த மே 4முதல் அறிவிக்கப்பட்ட 3ஆம் கட்ட ஊரடங்கில் தான் தொழில்துறை நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட வேலையாட்களை கொண்டு வேலை செய்ய தளர்வு அளிக்கப்பட்டது.
இதனால், சில தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசிடம், ஒரு கோரிக்கை வைத்தது. அதாவது, ஊரடங்கு காரணமாக உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அடுத்த 3 மாதங்களுக்கு ஊழியர்களை கூடுதலாக அதாவது 8 மணி நேரத்திற்கு பதிலாக, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க கோரிக்கை முன்வைக்கப்பது.
இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த புதுசேரி முதல்வர் நாராயண சாமி, ‘ வேலை நேரத்தை அதிகப்படுத்தினால், சம்பளம் இரட்டிப்பாக ஊழியருக்கு கொடுக்கும் நிலை வரும். ‘ என கூறியுள்ளார். அதாவது, ‘ தொழிலாளர் சட்டப்பிரிவு 59-இன் படி, 8 மணி நேரத்திற்கு கூடுதலாக வேலை பார்க்கும் ஊழியருக்கு குறிப்பிட்ட விதிகளின் படி சம்பளம் இரட்டிப்பாக கொடுக்க வேண்டும்.’ என அவர் குறிப்பிட்டார்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…