ஊரடங்கு காரணமாக ஓவர் டைம் வேலை பார்த்தால் சம்பளம் இரண்டு மடங்கு.! புதுசேரி முதல்வர் அதிரடி.!

Published by
மணிகண்டன்

வேலை நேரத்தை அதிகப்படுத்தினால் ஊழியருக்கு சம்பளம் இரட்டிப்பாக கொடுக்கும் நிலை வரும். – புதுசேரி முதல்வர் நாராயண சாமி கருத்து. 

கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறை நிறுவனங்கள் கடந்த மார்ச் 24முதல் மூடப்பட்டிருந்தது. கடந்த மே 4முதல்  அறிவிக்கப்பட்ட 3ஆம் கட்ட ஊரடங்கில் தான் தொழில்துறை நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட வேலையாட்களை கொண்டு வேலை செய்ய தளர்வு அளிக்கப்பட்டது. 

இதனால், சில தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசிடம், ஒரு கோரிக்கை வைத்தது. அதாவது, ஊரடங்கு காரணமாக உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அடுத்த 3 மாதங்களுக்கு ஊழியர்களை கூடுதலாக அதாவது 8 மணி நேரத்திற்கு பதிலாக, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க கோரிக்கை முன்வைக்கப்பது.

இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த புதுசேரி முதல்வர் நாராயண சாமி, ‘ வேலை நேரத்தை அதிகப்படுத்தினால், சம்பளம் இரட்டிப்பாக ஊழியருக்கு கொடுக்கும் நிலை வரும். ‘ என கூறியுள்ளார். அதாவது, ‘ தொழிலாளர் சட்டப்பிரிவு 59-இன் படி, 8 மணி நேரத்திற்கு கூடுதலாக வேலை பார்க்கும் ஊழியருக்கு குறிப்பிட்ட விதிகளின் படி சம்பளம் இரட்டிப்பாக கொடுக்க வேண்டும்.’ என அவர் குறிப்பிட்டார். 

Published by
மணிகண்டன்

Recent Posts

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

22 minutes ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

47 minutes ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

1 hour ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

2 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

3 hours ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

3 hours ago