ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் – தமிழக காவல்துறை.
தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறிய 4,45,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.9.98 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுமுடக்கத்தை மீறி வாகனங்களில் வெளிய சுற்றிய 5,78,100 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,40,334 வழக்குகள் போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…