பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி தமிழகம் முழுதும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் குணமடைய திரைப்பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாரதிராஜா அழைத்ததன் பேரில் திரைப்பிரபலங்கள், இசைக்கலைஞர்கள், பிரார்த்தனை செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை ஈடுபட்டுள்ளார். நடிகை சரோஜாதேவி, சிவகுமார், பார்த்திபன்மற்றும் ராதிகா உள்ளிட்டோரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…