பெருமைக்குரிய விஷயம்: தமிழுக்கு முக்கியத்துவம் அளித்த ட்விட்டர் இந்தியா.!

Published by
பாலா கலியமூர்த்தி

2020-ஆம் ஆண்டின் அதிக லைக், ரிட்வீட், அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் போன்ற சிறப்புகளை குறித்து ட்விட்டர் இந்தியா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதில், நடிகர் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரசிகர்களுடன் செல்பி எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த செல்பி இணையத்தில் வைரலாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி தான் என்று ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.

இதையடுத்து விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா கர்பமாக இருக்கும்போது இருவரும் சேர்ந்து எடுத்த பபுகைப்படம் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார். அதுவே அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் எனவும் ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால் இந்த ஆண்டு ட்விட்டர் இந்தியா தமிழுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதாகும். அதாவது, இந்த மூன்று அறிவிப்பிலும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழியில் பதிவிட்டுள்ளது. இந்தாண்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து ட்விட்டர் இந்தியா பதிவிட்டுள்ளதை தொடர்ந்து பலரும் அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தமிழுக்கு முக்கியத்துவம் அளித்தது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago