பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துஉள்ள நிலையில் மத்திய அரசின் முடிவை கண்டித்து வருகின்ற 28, 29-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
தொழிற்சங்கங்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் ஷெனாய் கூறுகையில் , போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 6 வாரத்திற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என தொழில் தகராறு சட்ட விதி உள்ளது.
இந்நிலையில் அந்த விதியை பின்பற்றாத இந்த போராட்டம் சட்டவிரோதமானது என கூறினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பாரத் பெட்ரோலியம் தொழிற்சங்கங்கள் அறிவித்த போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…