முதியவர்களை பட்டாம்பூச்சி போல பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேகொண்டு வருகிறது. இருப்பினும், கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், ‘கொரோனாவை தடுக்க ஓராண்டுக்கு மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். அது தான் நிரந்தரமான தீர்வு என்றும், தென்மாவட்டங்களில் தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சுனாமி, வெள்ளம், கனமழையை போல கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் மாஸ்க், கை கழுவுவது, என்றும், முதியவர்கள் பட்டாம்பூச்சி போல பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…