லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில், ரூ.6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 14 -ஆம் தேதி வரை மேற்கொண்ட சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…