தகுதியுள்ள வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு!

Default Image

தகுதியுள்ள 170 வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

வன உயிரிகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் வனக்காப்பாளர்களின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வனத் துறையினர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு வனத்துறையில் வனக் காப்பாளர்களாக கடந்த 8 ஆண்டுகாலம் வரை தங்களது பணியை முடித்து உரிய தகுதி உடைய வனக் காப்பாளர்கள் வனவர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். அதற்கான தேர்வு குழுமம் அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

தற்பொழுது 170 தமிழக வன காப்பாளர் தற்போது பதவி உயர்வு வழங்க பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதில் வன துறையில் பணிபுரியக் கூடிய வனக்காப்பாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளதாகவும் இந்த பதவி உயர்வு மூலம் வன உயிரினங்களின் பாதுகாப்பு பணியில் இவர்களின் பங்களிப்பு இன்னும் சிறப்பாக அமைய ஏதுவாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay