தமிழகத்தில் ஓட்டுநர் பயிற்சி வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற ஆணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.
தமிழகத்தில் 8 ஆண்டுக்கு மேலாக இலகுரக வாகனங்களை ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மாற்ற வேண்டும் என்ற ஆணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு 4 வாரம் தடை விதித்த உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை குறித்து அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சுற்றறிக்கையை 2020 முதல் அமல்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…