இன்று பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கும் தந்தை பெரியாரின் பிறந்த தினமான இன்று காலை அரசியல் தலைவர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிலையில் அவரின் சிலை அவமதிக்கும் விதத்தில் சிலர் நடந்தனர்.இதனை கண்டித்து திமுக தலைவர் பெரியார் சிலையை அவமதித்து பொது அமைதியை குலைக்கத் திட்டமிட்டவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…