“பெரியார் சிலை அவமதிப்பு”தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடை..!!ஸ்டாலின் ஆவேசம்

பெரியார் சிலையை அவமதிப்பு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் சிறையில் அடைக்க வேண்டும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். 

இன்று பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கும் தந்தை பெரியாரின் பிறந்த தினமான இன்று காலை அரசியல் தலைவர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிலையில் அவரின் சிலை அவமதிக்கும் விதத்தில் சிலர் நடந்தனர்.இதனை கண்டித்து திமுக தலைவர் பெரியார் சிலையை அவமதித்து பொது அமைதியை குலைக்கத் திட்டமிட்டவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் சிறையில் அடைக்க வேண்டும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்